நைமிசாரண்யம் (காடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனிவர் சுகா ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முனிவர்களுக்கு முன்னாள் உரையாற்றுகிறார். நைமிசாரண்யம், பகவத புராணம்.

நைமிசாரண்யம் (சமக்கிருதம்: नैमिषारण्य), அல்லது நைமிசா (சமக்கிருதம்: नैमिष) என்பது அடிக்கடிப் புராண இலக்கியங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் குறிப்பிடப்படும் ஒரு புனிதமான காடு ஆகும்.[1][2] இங்கு தான் புராணங்கள் ஏராளமான முனிவர்களுக்கு முன்னாள் முதன் முதலாகக் கூறப்பட்டன என்று கருதப்படுகிறது.[3]

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் கோமதி ஆற்றின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் தற்கால மிஸ்ர் என்ற இடம் தான் இந்த பண்டைக்கால காடு அமைந்திருந்த இடம் என்று கருதப்படுகிறது.[2]

மேலும் காண்க[தொகு]

  • நைமிசாரண்யம், நைமிசாரண்யக் காடு இருந்த இடத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு கோயில்

உசாத்துணை[தொகு]

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைமிசாரண்யம்_(காடு)&oldid=3801658" இலிருந்து மீள்விக்கப்பட்டது