காம்போஜ முனிவர்
Appearance
காம்போஜ முனிவர் (Sage Kambhoja or Kumbhoja), இராமாயணக் காவியம் கூறும் அகத்திய முனிவரின் நெருங்கிய நண்பரும், முனிவரும் ஆவார். காம்போஜ முனிவர், வசிட்டரின் தம்பியான அகத்தியருடன் தெற்கு பரத கண்டத்தின் அடர்ந்த காட்டில் முனிக்கோலத்தில் வாழ்ந்து வந்தார்.[1] 14 ஆண்டு வனவாசத்தின் போது இராமன், இலக்குமணன் மற்றும் சீதை, காம்போஜ முனிவரை தரிசித்து, அவரது அறிவுரையின் படி, பஞ்சவடி சென்று வாழ்ந்தனர். பஞ்சவடியில் இருந்த போது சீதையை இராவணன், மாரீசனின் துணையுடன் இலங்கைக்கு கடத்திச் சென்றான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "indiangyan.com". indiangyan.com. Retrieved 14 June 2015.