சத்திராசு லட்சுமி நாராயணா
சத்திராசு லட்சுமி நாராயணா | |
---|---|
பிறப்பு | சத்திராசு லட்சுமி நாராயணா திசம்பர் 15, 1933 நர்சபூர் , பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | ஆகத்து 31, 2014 சென்னை, இந்தியா | (அகவை 80)
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
வலைத்தளம் | |
bapuartcollection.com |
சத்திராசு லட்சுமி நாராயணா (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார் .[2]மேலும் , அவர் ஒரு ஓவியர் , வரைகலைஞரும் ஆவார் .இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது .அவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென் இந்திய பிலிம்பேர் விருதுகள் , 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார் [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஓவியர், தெலுங்குப்பட இயக்குநர் பப்பு மறைவு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 2 செப்டம்பர் 2014. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77504. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Balakrishna to act in Bapu's mythological film – Oneindia Entertainment[தொடர்பிழந்த இணைப்பு]. Entertainment.oneindia.in (2010-09-29). Retrieved on 2013-01-25.
- ↑ "Filmfare Awards (South): The complete list of Winners". http://ibnlive.in.com/news/filmfare-awards-south-dhanush-eega-win-big-awards/408186-71-177.html.