இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
தோற்றம்
| இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |||||||
| வகை | பண்பாட்டுக் களங்கள் | ||||||
| ஒப்பளவு | ii, iii | ||||||
| உசாத்துணை | 247 | ||||||
| UNESCO region | தெற்காசியா | ||||||
| பொறிப்பு வரலாறு | |||||||
| பொறிப்பு | 2013 (36 தொடர்) | ||||||
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]
இராஜஸ்தானின் ஆரவல்லி மலைதொடரில் அமைந்த இக்கோட்டைகள் இராசபுத்திர மன்னர்களால் கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 17-18 முடிய கட்டப்பட்டதாகும்.
இதனையும் காண்க
[தொகு]படக்காட்சிகள்
[தொகு]-
ஜெய்சல்மோர் கோட்டையில் சமணர் கோயில்
-
கணேஷ் நுழைவு வாயில், ஆம்பர் கோட்டை
-
சீஸ் மகால், ஆம்பர் கோட்டை
-
வெற்றித் தூணில் உள்ள சிற்பங்கள், சித்தோர்கார் கோட்டை
-
சமணர் கோயில், கும்பல்கர்க் கோட்டை
-
சமணர் கோயில், ரந்தம்பூர் கோட்டை
ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி
