சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.

சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட கலாச்சாரம், தெற்காசியாவின் இரும்புக்காலத்தைச் சார்ந்தவை. இக்கலாச்சாரம் வட இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், காக்ரா ஆறு பள்ளத்தாக்கிலும் கிமு 1200 முதல் கிமு. 600 வரை பரவி இருந்தது. [1][2][3] சிவப்பு மற்றும் கருப்பு வண்ண பாத்திரங்கள் கலாச்சாரத்திற்குப் பின் இப்பண்பாடு தோன்றியது.[4]

படக்காட்சிகள்[தொகு]

ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் வண்ணப் பாத்திரங்கள் -
Indo-Iranian origins.png

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". 2006-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2005-09-06 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  2. Douglas Q. Adams (January 1997). Encyclopedia of Indo-European Culture. Taylor & Francis. பக். 310–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-884964-98-5. https://books.google.com/books?id=tzU3RIV2BWIC&pg=PA310. 
  3. Kailash Chand Jain (1972). Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D. Motilal Banarsidass Publ.. பக். 96–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0824-9. https://books.google.com/books?id=ZR-J6-WOH4QC&pg=PA96. 
  4. Franklin Southworth, Linguistic Archaeology of South Asia (Routledge, 2005), p.177