பரமாரப் பேரரசு
பரமாரப் பேரரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
800–1327 | |||||||||
தலைநகரம் | தார், மத்தியப் பிரதேசம் | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பேரரசர் | |||||||||
• கிபி 800 – 818 | உபேந்திர கிருஷ்ணராஜ் பார்மர் | ||||||||
• கிபி 1010 – 1055 | முதலாம் போஜன் | ||||||||
• கிபி 1274 – 1283 | இரண்டாம் அர்ஜுனன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||
• Established | 800 | ||||||||
• Disestablished | 1327 | ||||||||
|

பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பரமாரப் பேரரசை நிறுவினார்.[1] மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[2][3]
தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர். [4] [5]
தற்கால மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் பெரும் பகுதிகளைக் கொண்டது பார்மரப் பேரரசு.
பரமார வம்ச பேரரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் போஜ மகாராஜா ஆவார்.
குறிப்பிட்டத்தக்க அரசர்கள்[தொகு]
- உபேந்திரா கிருஷ்ணராஜ பார்மர்[6]:23
- சியாகா [6]:23
- மூஞ்சா [6]:25
- போஜராஜன் (1010-1055) பார்மர் மன்னர்களில் மிகப்புகழ் பெற்றவர்.[6]:25
- யசோவர்மன்
- விந்தியவர்மன்
- மகாலக் தேவ் (அலாவுதீன் கில்சியால் தோற்றகடிப்பட்ட பார்மர் பேரரசின் கடைசி அரசன்)[6]:25
ஆட்சியாளர்கள்[தொகு]
Name[7] | Reign Began | Reign Ended | |
---|---|---|---|
1 | உபேந்திர கிருஷ்ணராஜா பார்மர் | 800 | 818 |
2 | சியாகா | 818 | 843 |
3 | முதலாம் சியாகா | 843 | 893 |
4 | முதலாம் வாக்பதிராஜா | 893 | 918 |
5 | இரண்டாம் வைரி சிம்மன் | 918 | 948 |
6 | இரண்டாம் சியாகா | 948 | 974 |
7 | இரண்டாம் வாக்பதிராஜா | 974 | 995 |
8 | சிந்தூர்ராஜா | 995 | 1010 |
9 | முதலாம் போஜன் | 1010 | 1055 |
10 | முதலாம் ஜெயசிம்மன், காலச்சூரி அரசன் கர்ணன் என்பவனால போரில் கொல்லப்பட்டவர் | 1055 | 1068-69 |
11 | உதயாத்தித்தன் | 1087 | |
12 | இலக்குமனதேவன் | 1087 | 1094 |
13 | நரவர்மதேவன் | 1094 | 1134 |
14 | யசோவர்மன் | 1134 | 1142 |
15 | முதலாம் ஜெயவர்மன் | 1142 | 1143 |
பால்லாலா | 1143 | 1150-51 | |
குமாரபாலன் | |||
16 | விந்தியவர்மன் | 1160 | 1193 |
17 | சுபத்தவர்மன் | 1193 | 1210 |
18 | முதலாம் அர்ஜுனவர்மன் - குஜராத்தின் சோலாங்கி மற்றும் தேவகிரி யாதவப் பேரரசுகளை வென்று பார்மர் பேரரசு இழந்த பெருமையை மீட்டான். | 1210 | 1218 |
19 | தேவபாலன், மாளவம் | 1218 | 1239 |
20 | ஜெய்டுகி தேவன் | 1239 | 1256 |
21 | இரண்டாம் ஜெயவர்மன் | 1256 | 1269 |
22 | இரண்டாம் ஜெயசிம்மன் | 1269 | 1274 |
23 | இரண்டாம் அர்ஜுனவர்மன் | 1274 | 1283 |
24 | இரண்டாம் போஜன், மாளவம் | 1283 | ? |
25 | மகாகாலதேவன் - தில்லி சுல்தானால் 1305இல் தோற்கடிப்பட்டான். இவன் ஆண்ட மால்வா பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. | 1327 |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ The Paramāras, c. 800-1305 A.D., Pratipal Bhatia, 1970, p. 15
- ↑ H.V. Trivedi, Editor, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and two minor Dynasties", part 2 of the 3-part Vol III of Corpus Inscriptionum Indicarum, edited in 1974 by (published in 1991)
- ↑ "PARAMARA DYNASTY". 2019-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ancient India by Ramesh Chandra Majumdar p.294
- ↑ A Brief History of India by Alain Daniélou p.185
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380607344.
- ↑ Malwa through the ages, from the earliest times to 1305. by Kailash Chand Jain, 1972 ISBN 81-208-0824-X, 9788120808249