உள்ளடக்கத்துக்குச் செல்

பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிலிங்கேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:பண்ணூர்
கோயில் தகவல்
மூலவர்:ஆதிலிங்கேசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

மயிலாடுதுறை-கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி அடுத்து உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆதிலிங்கேசுவரர் என்றும் அகிலாண்டேசுவரி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

வாயிலை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. இடது புலம் இறைவி சன்னதி உள்ளது. வெளி வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009