கொண்டல் தாரகபரமேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்டல் தாரகபரமேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

சீர்காழி-பனங்காட்டங்குடி சாலையில் வள்ளுவக்குடியை அடுத்து கொண்டல் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் தாரகபரமேசுவரர் ஆவார். இறைவி சன்னதி இல்லை. [1]

பிற சன்னதிகள்[தொகு]

இந்த சிவன் கோயிலை குமார சுப்பிரமணியர் கோயில் என்றும் கொண்டல் முருகன் கோயில் என்றும் அழைக்கின்றனர். முன் மண்டபத்தை அடுத்து முருகன் சன்னதி உள்ளது. அதற்கடுத்து தாரகபரமேசுவரர் சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009