கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே --- cleanup |
சி கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கொள்ளிடம் ஆறு''' ([[ஆங்கிலம்]]:'''Coleroon''') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|கவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும். [[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்கு 5 கி.மீ தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது. காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> |
'''கொள்ளிடம் ஆறு''' ([[ஆங்கிலம்]]:'''Coleroon''') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|கவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும். |
||
==ஆற்றின் போக்கு== |
|||
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்கு 5 கி.மீ தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது. |
|||
==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்== |
|||
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> |
|||
சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும். |
[[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும். |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{reflist}} |
{{reflist}} |
05:45, 13 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்
கொள்ளிடம் ஆறு (ஆங்கிலம்:Coleroon) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் கவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.
ஆற்றின் போக்கு
திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே போர்ட்டா நோவாவிற்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.[1] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.