சாந்திதேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திதேவர், திபெத்திய பௌத்த சித்தரிப்பு

சாந்திதேவர் (Shantideva) (சமசுகிருதம்: Śāntideva) எட்டாம் நூற்றாண்டின் இந்தியப் பௌத்த அறிஞர் ஆவார். சாந்திதேவர், சௌராட்டிரா நாட்டின் மன்னர் கல்யாணவர்மனுக்கு கிபி எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர்.[1]

பௌத்த பிக்குவாக மாறிய சாந்திதேவர், நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த சமய சாத்திரங்களை கற்றவர். நாகார்ஜுனரின் மகாயானத்தின் ஒரு பிரிவான மத்தியமிகம் தத்துவத்தை தென்கிழக்கு ஆசியா, திபெத் மற்றும் சீனாவில் பரப்பியவர். சாந்திதேவர், போதிசத்துவ நிலையை அடைவது குறித்தான நூல் எழுதியுள்ளார்.[2]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Kunzang Pelden (2007), The Nectar of Manjushri's Speech. A Detailed Commentary on Shantideva's Way of the Bodhisattva, Shambala Publications, p. 17, ISBN 978-1-59030-439-6
  2. https://www.shambhala.com/authors/o-t/shantideva/the-way-of-the-bodhisattva-1664.html[தொடர்பிழந்த இணைப்பு] The Way of the Bodhisattva

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திதேவர்&oldid=3367077" இலிருந்து மீள்விக்கப்பட்டது