தேச்யதோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேச்யதோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது எட்டாவது மேளகர்த்தா இராகமும், "நேத்ர" என்று அழைக்கப்படும் இரண்டாவது சக்கரத்தின் இரண்டாவது இராகமுமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

தேச்யதோடி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
தேச்யதோடி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
  • இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இந்த இராகத்தின் ஆரோகணத்தில் ரிஷபம் வராது.
  • இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு.
ஆரோகணம்: ச ரி23 ப த1
அவரோகணம்: ச நி21 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேச்யதோடி&oldid=1074949" இலிருந்து மீள்விக்கப்பட்டது