நாகாநந்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகாநந்தினி கருநாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம்.

இலக்கணம்[தொகு]

நாகாநந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம13 ரி2
  • பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தில் 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் சித்ராம்பரி (66).
  • இதன் காந்தார, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக பவப்பிரியா (44), வாகதீச்வரி (34) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸத்தலேநி திநமுலு தியாகராஜர் ஆதி
கிருதி நாகாபரணம் முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாநந்தினி&oldid=1665717" இலிருந்து மீள்விக்கப்பட்டது