நாமநாராயணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமநாராயணி கருநாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

நாமநாராயணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய வகுளாபரணம் இதன் நேர் சுத்த மத்திம மேளம் ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

ஜன்ய இராகங்கள்[தொகு]

நாமநாராயணியின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமநாராயணி&oldid=3830332" இலிருந்து மீள்விக்கப்பட்டது