சூர்யகாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யகாந்தம் கருநாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.

இலக்கணம்[தொகு]

சூர்யகாந்தம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் கமனச்ரம (53).
  • இதன் காந்தார, மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக சேனாவதி (07), லதாங்கி (63) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள் [1][தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி " முத்துமோமு " தியாகராஜர் ஆதி
கிருதி " கனவோ நினைவோ " கோபாலகிருஷ்ண பாரதியார் மிஸ்ரசாபு
கிருதி " ஸ்ரீ சாம்பசிவாய " முத்தையா பாகவதர் ரூபகம்
கிருதி " கஞ்சம் கொஞ்சும் " முத்தையா பாகவதர் ரூபகம்
கிருதி " பேசாதே நெஞ்சமே " முத்துத் தாண்டவர் மிஸ்ர ஜம்பை

ஜன்ய இராகங்கள்[தொகு]

சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

குறிப்புகள்[தொகு]

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யகாந்தம்&oldid=3774758" இலிருந்து மீள்விக்கப்பட்டது