கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2வது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உன்டு.
இலக்கணம்[தொகு]
ரத்னாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
உருப்படிகள்[தொகு]