தவளாம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவளாம்பரி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49வது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

தவளாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம23 ரி1
  • இது பிரம்ம என்றழைக்கப்படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் காயகப்பிரியா (13) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸ்ரீ வாணி புச்தகபானி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ ஆதி
கிருதி சிருங்காராதி முத்துசாமி தீட்சிதர் கண்ட ஏக
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவளாம்பரி&oldid=1351999" இலிருந்து மீள்விக்கப்பட்டது