சியாமலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியாமலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்[தொகு]

சியாமலி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சியாமலி அவரோகண சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க3 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப க3 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு உபாங்க இராகம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமலி&oldid=1062933" இலிருந்து மீள்விக்கப்பட்டது