கனகாம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

கனகாம்பரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கனகாம்பரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1),பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1),சட்ஜம் (ச), - சட்ஜம் (ச), சுத்த நிசாதம் (நி1),சுத்த தைவதம் (த1),பஞ்சமம் (ப1),சுத்த மத்திமம் (ம1),சுத்த காந்தாரம் (க1), சுத்த ரிசபம் (ரி1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி11 ப த1
அவரோகணம்: ச நி11 ப ம11 ரி1
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகாம்பரி&oldid=1763964" இலிருந்து மீள்விக்கப்பட்டது