மோகனமல்லார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோகனமல்லார் முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1),சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சுத்த தைவதம் (த1),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த தைவதம் (த1),சுத்த நிசாதம் (நி1),சுத்த தைவதம் (த1),பஞ்சமம் (ப1),சுத்த மத்திமம் (ம1),சுத்த காந்தாரம் (க1), சுத்த ரிசபம் (ரி1), சட்ஜம் (ச), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி1111 நி11
அவரோகணம்: ச த1 நி11 ப ம11 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனமல்லார்&oldid=977911" இலிருந்து மீள்விக்கப்பட்டது