பூரிகல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூரிகல்யாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


பூரிகல்யாணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனைகள்: பரலோகசாதனமே
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரிகல்யாணி&oldid=979541" இலிருந்து மீள்விக்கப்பட்டது