தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி →top |
||
வரிசை 106: | வரிசை 106: | ||
}} |
}} |
||
'''[[தென்காசிப் பாண்டியர்கள்|தென்காசி]] மாவட்டம்''' இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தின்]] பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று [[தமிழ்நாடு அரசு]] அரசாணை வெளியிட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref> இம்மாவட்டத்தின் தலைநகரம் [[தென்காசி]] நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக '''அருண் சுந்தர் தயாளன்''' நியமிக்கப்பட்டுள்ளார். <ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்]</ref> 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.<ref>[https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22101826/1272603/CM-Edappadi-Palaniswami-inaugurates-Tenkasi-district.vpf தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்]</ref> |
'''[[தென்காசிப் பாண்டியர்கள்|தென்காசி]] மாவட்டம்''' இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தின்]] பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று [[தமிழ்நாடு அரசு]] அரசாணை வெளியிட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref> இம்மாவட்டத்தின் தலைநகரம் [[தென்காசி]] நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக '''அருண் சுந்தர் தயாளன்''' நியமிக்கப்பட்டுள்ளார். <ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்]</ref> 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.<ref>[https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22101826/1272603/CM-Edappadi-Palaniswami-inaugurates-Tenkasi-district.vpf தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்]</ref><ref>[https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/11/23015359/Tenkasi-New-District-Opening-Ceremony-Local-elections.vpf தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா]</ref> |
||
==மாவட்ட நிர்வாகம்== |
==மாவட்ட நிர்வாகம்== |
12:55, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
தென்காசி மாவட்டம் | |||
— மாவட்டம் — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
வட்டம் | கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி , | ||
மாவட்ட துவக்கம் | 22 நவம்பர் 2019 [1] | ||
தலைமையகம் | தென்காசி | ||
மிகப்பெரிய நகரம் | தென்காசி | ||
மாநகரம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[2] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[3] | ||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||
சட்டமன்றம் (தொகுதிகள்) | 5 (5) | ||
மொழிகள் | தமிழ் | ||
---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 37 °C (99 °F) | ||
குறியீடுகள்
|
தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4] [5] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]
வருவாய் கோட்டங்கள்
- தென்காசி
- சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள்
- கடையநல்லூர் வட்டம்
- சங்கரன்கோயில் வட்டம்
- சிவகிரி வட்டம்
- ஆலங்குளம் வட்டம்
- வீரகேரளம்புதூர் வட்டம்
- தென்காசி வட்டம்
- செங்கோட்டை வட்டம்
- திருவேங்கடம் வட்டம்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
- செங்கோட்டை புதூர்(செ)
- அச்சம்புதூர்
- ஆலங்குளம்
- ஆய்க்குடி
- இராயகிரி
- வடகரை கீழ்பிடாகை
- பண்பொழி
- சாம்பவர் வடகரை
- சுந்தரபாண்டிபுரம்
- வாசுதேவநல்லூர்
ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.
ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- குற்றாலம்
- பண்பொழி திருமலைமுருகன் கோவில்
- இலஞ்சி குமரன் கோவில்
- இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
- புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
நீர்த்தேக்கங்கள்
- ராமநதி
- கடனாநதி
- குண்டாறு
- அடவிநயினார்
- கருப்பாநதி
- மோட்டை
அருவிகள்
- பேரருவி
- பழைய குற்றால அருவி
- சிற்றருவி
- ஐந்தருவி
- புலியருவி
- செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.
நதிகள்
- சிற்றாறு
- குண்டாறு நதி
- ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.
மேற்கோள்கள்
- ↑ தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்
- ↑ தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்
- ↑ தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா
- ↑ மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்
- தென்காசி மாவட்டம்: 17 ஆகஸ்டு 2019 அன்று கருத்துக் கேட்பு கூட்டம்
- 33 ஆண்டுக்கு பின் உருவானது தென்காசி மாவட்டம்|ஒன் இந்தியா செய்தி