கேதாரகௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஜன்னிய இராகங்கள்"; Quick-adding category "அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்" (using HotCat)
வரிசை 28: வரிசை 28:
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}



[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

[[பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்]]

11:57, 19 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கேதாரகௌளை இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி21 ப நி2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம13 ரி23 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

குறிப்பு

  1. Music Handbook - Raga Index -K 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதாரகௌளை&oldid=698160" இலிருந்து மீள்விக்கப்பட்டது