தேசிய நெடுஞ்சாலை 948 (முன்பு NH 209)(National Highway 948) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும்பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை. [3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளை காணலாம். என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும்பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை. [3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாகச் செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளைக் காணலாம்.