பண்ணாரி

ஆள்கூறுகள்: 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°E / 11.5667; 77.1500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணாரி
—  சிற்றூர்  —
பண்ணாரி
இருப்பிடம்: பண்ணாரி

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°E / 11.5667; 77.1500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்கள் தொகை 7,695 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கிமீ தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.

பண்ணாரி மாரியம்மன் கோயில்[தொகு]

புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணாரி&oldid=3708685" இலிருந்து மீள்விக்கப்பட்டது