சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
*விரிவாக்கம்* |
|||
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:01, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
ஜனகன், இராமாயணக் கதையில் வரும் இராமனின் மனைவி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.