இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: gu:લક્ષ્મણ
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 6: வரிசை 6:
[[பகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:இராமாயணம்]]


[[bn:লক্ষ্মণ]]
[[de:Lakshmana]]
[[en:Lakshmana]]
[[es:Lákshmana]]
[[fi:Lakshmana]]
[[fr:Lakshmana]]
[[gu:લક્ષ્મણ]]
[[gu:લક્ષ્મણ]]
[[hi:लक्ष्मण]]
[[id:Laksmana]]
[[jv:Lesmana]]
[[kn:ಲಕ್ಷ್ಮಣ]]
[[ml:ലക്ഷ്മണൻ]]
[[mr:लक्ष्मण]]
[[nl:Lakshmana]]
[[pl:Lakszmana]]
[[pt:Lakshmana]]
[[ru:Лакшмана]]
[[sa:लक्ष्मणः]]
[[te:లక్ష్మణుడు]]
[[th:พระลักษมณ์]]
[[uk:Лакшмана]]

18:18, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இராமாயணத்தின்படி இலட்சுமணன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கை போரில் இலகுவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் முலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமணன்&oldid=1348677" இலிருந்து மீள்விக்கப்பட்டது