அஸ்வினிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''அஸ்வினிகள்''' அல்லது '''அஸ்வினி குமாரர்கள்''' (Ashvins or Ashwini Kumaras) ({{lang-sa|''{{IAST|āśvin-}}, {{IAST|āśvinau}}}}), இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், [[இருக்கு வேதம்|ரிக் வேதம்]], [[புராணம்]] மற்றும் [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] உள்ளது.<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அசுவினிகள்]</ref> |
'''அஸ்வினிகள்''' அல்லது '''அஸ்வினி குமாரர்கள்''' (Ashvins or Ashwini Kumaras) ({{lang-sa|''{{IAST|āśvin-}}, {{IAST|āśvinau}}}})இவர்களின் ஒருவர் நாசத்யா எனவும் மற்றவர் தஸ்ரா எனவும் அளிக்க படுவார்கள், இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், [[இருக்கு வேதம்|ரிக் வேதம்]], [[புராணம்]] மற்றும் [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] உள்ளது.<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அசுவினிகள்]</ref> |
||
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. |
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. |
21:16, 2 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau)இவர்களின் ஒருவர் நாசத்யா எனவும் மற்றவர் தஸ்ரா எனவும் அளிக்க படுவார்கள், இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில்
மாத்திரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன், அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.