பிரம்மஹத்தி தோசம்
(பிரம்மகத்தி தோசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
பிரம்மஹத்தி தோசம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் கொலைப்பாவமாகும். [1] ஒருவர் அரக்கரையோ, தேவரையோ, மனிதரையோ கொல்லும் பொழுது அவருக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றுவதாக இந்து சமய புராணங்களும், நூல்களும் தெரிவிக்கின்றன. பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணத்தினை அடைகின்றன. அவ்வாறன்றி எக்காரணத்திற்காகவும் உயிர்களை கொல்லும் பொழுது இந்த பிரம்மஹத்தி தோசம் பற்றுகிறது. இத்தோசமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளை கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. [2]
- பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
- சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[3]
- இராமர் - இராவணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தேசம் ஏற்பட்டது.[4][5]
- வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.[6]
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ http://www.naantamilan.com/devotional/astrology/20510-no-remedy-pirammahatti.html பரணிடப்பட்டது 2013-05-18 at the வந்தவழி இயந்திரம் பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம்
- ↑ http://moonramkonam.com/jothidam-brammahathi-dosham-parikaram/#.UdrUgTs3u5x பரணிடப்பட்டது 2013-09-19 at the வந்தவழி இயந்திரம் ஜோதிடம் பிரம்மஹத்தி தோஷமும் நிவாரணமும்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ http://newssmart.in/kalaikesari/article.php?nid=38 மானாவாரியில் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்த செம்மண் லிங்கம் - மிருணாளினி கலைக்கேசரி
- ↑ http://www.navagrahatourism.com/jothirlinkam.html பரணிடப்பட்டது 2012-08-15 at the வந்தவழி இயந்திரம் சிவ பெருமான் ஜோதி ரூபமாய் பக்தர்களுக்கு காட்சி அருளிய பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்
- ↑ http://www.maalaimalar.com/2011/11/10124127/bhama-hasthi-dosham.html பரணிடப்பட்டது 2011-12-25 at the வந்தவழி இயந்திரம் பிரம்மஹத்தி தோஷம் நீங்க - மாலைமலர்