அஸ்வினிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஸ்வினிகள் அல்லது அஸ்வினி குமாரர்கள் (Ashvins or Ashwini Kumaras) (சமக்கிருதம்: āśvin-, āśvinau)இவர்களின் ஒருவர் நாசத்யா எனவும் மற்றவர் தஸ்ரா எனவும் அழைக்க படுகிறார்கள், இந்து தொன்மவியலின்படி இரட்டையர்களான இவர்கள் தேவர்களுக்கான மருத்துவர்கள். சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள். அஸ்வனிகளைப் பற்றிய குறிப்புகள், ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது.[1]

அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத்தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில்[தொகு]

மாத்திரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன், அஸ்வினிகுமாரர்களின் அம்சங்களாக பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினிகள்&oldid=3772021" இலிருந்து மீள்விக்கப்பட்டது