திருக்கச்சிநெறிக்காரைக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கச்சிநெறிக்காரைக்காடு, இந்திரபுரி
பெயர்:திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்காலிமேடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.[1]
உற்சவர் தாயார்:பிரமராம்பிகை
தல விருட்சம்:காரைச்செடி (முள்செடி)
தீர்த்தம்:இந்திர தீர்த்தம் (வேப்பங்குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் ஆகும். சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

தலவரலாறு[தொகு]

பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.

காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வழிபட்டோர்[தொகு]

  • இந்திரன், புதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_nerikkaraikkadu.htm
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009