கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergefrom|கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில்}}
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
| பெயர் =கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
| படிமம் =
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
<!-- பெயர் -->
| புராண_பெயர் =
| புராண_பெயர் =
| தேவநாகரி =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| மராத்தி =
| வங்காளம் =
| வங்காளம் =
| சீனம் =
| சீனம் =
| மலாய் =
| மலாய் =
| வரிவடிவம் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
<!-- அமைவிடம் -->
| ஊர் =
| ஊர் =கொட்டையூர்
| மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்]]
| மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =
| மூலவர் = கோடீஸ்வரர்
| உற்சவர் =
| உற்சவர் =
| தாயார் =
| தாயார் = பந்தாடுநாயகி
| உற்சவர்_தாயார் =
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| விருட்சம் =
| தீர்த்தம் =
| தீர்த்தம் =
| ஆகமம் =
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[அப்பர்]]
| பாடியவர்கள் = [[அப்பர்]], [[திருநாவுக்கரசர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| கோயில்கள் =
| மலைகள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
<!-- வரலாறு -->
| தொன்மை =
| தொன்மை =
வரிசை 52: வரிசை 51:
| வலைதளம் =
| வலைதளம் =
}}
}}
'''கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்''' [[அப்பர்]] பாடல் பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]].

'''கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்''' [[அப்பர்]] பாடல் பெற்ற [[சிவன்|சிவத்தலமாகும்]].


==அமைவிடம்==
==அமைவிடம்==
வரிசை 59: வரிசை 57:
தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).


== தல வரலாறு ==
==இறைவன்,இறைவி==
சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.<ref>மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்</ref>
இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர், இறைவி பந்தாடுநாயகி.<ref> வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014 </ref>


== இறைவன், இறைவி ==
==மேற்கோள்கள்==
இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி<ref> வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014 </ref>. இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.<ref>மகாமகம் சிறப்பு மலர் 2004</ref>
{{Reflist}}


பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

== பாடியோர் ==
சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

== பேறு பெற்றோர் ==
ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.<ref>சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, 43 சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 636 602,</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==
வரிசை 80: வரிசை 90:


{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|திருவியலூர்|இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில்|44|44}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்|திருவியலூர்|இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில்|44|44}}
{{கும்பகோணம் கோயில்கள்}}


[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்]]

17:53, 25 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கொட்டையூர்
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கோடீஸ்வரர்
தாயார்:பந்தாடுநாயகி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், திருநாவுக்கரசர்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

தல வரலாறு

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி[2]. இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.[3]

பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பாடியோர்

சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

பேறு பெற்றோர்

ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.[4]

மேற்கோள்கள்

  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  3. மகாமகம் சிறப்பு மலர் 2004
  4. சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, 43 சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 636 602,

இவற்றையும் பார்க்க