திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தஞ்சாவூர் கரும்பேசுவரர் திருக்கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தேவாரம் பாடல் பெற்ற திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கானூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | செம்மேனிநாதர், கரும்பேசுவரர் |
தாயார்: | சிவலோகநாயகி |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | கொள்ளிடம், வேததீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும்.
அமைவிடம்[தொகு]
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 56வது தலம் ஆகும்.
வழிபட்டோர்[தொகு]
அக்கினி வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
- தலவரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2008-04-04 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் வரலாறு
இவற்றையும் பார்க்க[தொகு]
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் அன்பிலாலந்துறை |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 56 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 56 |