பிறவிச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}} |
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}} |
||
'''பிறவிச்சுழற்சி''' அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பிறப்புகள் உண்டு. ஒரு [[ஜீவாத்மா|சீவாத்மாவின்]] வினைபயன்படி உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறவிகள் அமைகிறது. |
'''பிறவிச்சுழற்சி''' அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பிறப்புகள் உண்டு. ஒரு [[ஜீவாத்மா|சீவாத்மாவின்]] வினைபயன்படி உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறவிகள் அமைகிறது. <ref>http://www.spiritualresearchfoundation.org/spiritualresearch/happiness/benefitsofspiritualpractice/karma_liberation_i</ref> |
||
==பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய== |
==பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய== |
20:28, 9 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்
பிறவிச்சுழற்சி அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பிறப்புகள் உண்டு. ஒரு சீவாத்மாவின் வினைபயன்படி உயர்ந்த அல்லது தாழ்ந்த பிறவிகள் அமைகிறது. [1]
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய
இந்த பிறவிச் சுழற்சியிலிருந்து மோட்சம் அடைய, வேதாந்த சாத்திரங்களில் வழிகள் உரைத்துள்ளது. பிறவிச் சுழற்சியிலிருந்து தப்ப கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற வழிகளை பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் அருளியுள்ளார் [2].
ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைபயன்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாக பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாக பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாக பார்க்கப்படுகிறது.
ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆகும்[3].
இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். மேலும் ஒரு எளிமையான உயிரினம் (எ.கா பக்டீரியா, மிளகாய்) அறக் கோட்பாடுகளை விளங்கி அதற்கு ஒழுங்கு எப்படி வாழும் என்றும் விளக்கப்படவில்லை.