பார்சுவவக்ராந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்சுவவக்ராந்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து மூன்றாவது
தாண்டவம்

பார்சுவவக்ராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து மூன்றாவது கரணமாகும்.

காலை முன் வீசி,அதற்குத்தக ஏற்றவாறு கைகளையும் வீசி நின்று நடிப்பது பார்சுவவக்ராந்தமாகும்.


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுவவக்ராந்தம்&oldid=3220540" இலிருந்து மீள்விக்கப்பட்டது