கொல்லங்கோடு
கொல்லங்கோடு | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. அரவிந்த், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
38,385 (2011[update]) • 3,037/km2 (7,866/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 12.64 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kollemcode |
கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் பத்திரகாளி அம்மனுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]
அமைவிடம்[தொகு]
கொல்லங்கோடு பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது. [5][6]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா
- ↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ https://www.citypopulation.de/php/india-tamilnadu.php?adm2id=3328