குலசேகரபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலசேகரம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

17,267 (2011)

2,763/km2 (7,156/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.25 சதுர கிலோமீட்டர்கள் (2.41 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kulasekaram

குலசேகரம் (ஆங்கிலம்:Kulasekaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 11 கிமீ தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இது நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், மார்த்தாண்டம் பகுதிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் குலசேகரம் பேரூராட்சி. அமைந்துள்ளது. இப்பேரூராட்சியைச் சுற்றி சுற்றுலாத் தலங்களான, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம், பேச்சிப்பாறை அணை மற்றும் பெருஞ்சாணி அணைகள் உள்ளன.

எல்லைகள்[தொகு]

குலசேகரம் பேரூராட்சிக்கு கிழக்கே பொன்மனை 3 கிமீ; மேற்கே திருவட்டாறு 4 கிமீ; வடக்கே திற்பரப்பு 5 கிமீ; தெற்கே அருவிக்கரை 2 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4421 வீடுகளும், 17267 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. குலசேகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. குலசேகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Kulasekaram Population Census 2011
  6. Kulasekaram Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலசேகரபுரம்&oldid=3012907" இருந்து மீள்விக்கப்பட்டது