தக்கலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்கலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தக்கலை ஊராட்சி ஒன்றியம் ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [1][2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தக்கலையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 57,180 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 2,419 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 21 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4][5]

  1. சடையமங்கலம்
  2. கல்குறிச்சி
  3. முத்தலக்குறிச்சி
  4. ஆத்திவிளை
  5. மருதூர்குறிச்சி
  6. நுள்ளிவிளை
  7. திக்கணங்கோடு

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pachayat Villages of Kanyakumari District
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. 2011 Census of Kanyakumari District
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கலை_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3556895" இலிருந்து மீள்விக்கப்பட்டது