உள்ளடக்கத்துக்குச் செல்

அழகியபாண்டியபுரம்

ஆள்கூறுகள்: 8°18′29″N 77°26′19″E / 8.308100°N 77.438600°E / 8.308100; 77.438600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகியபாண்டியபுரம்
—  பேரூராட்சி  —
அழகியபாண்டியபுரம்
அமைவிடம்: அழகியபாண்டியபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°18′29″N 77°26′19″E / 8.308100°N 77.438600°E / 8.308100; 77.438600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் தோவாளை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

11,392 (2011)

1,113/km2 (2,883/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.24 சதுர கிலோமீட்டர்கள் (3.95 sq mi)

70 மீட்டர்கள் (230 அடி)

இணையதளம் www.townpanchayat.in/azhagiapandipuram


அழகியபாண்டியபுரம் (:Azhagiapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இது கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் ஆரல்வாய்மொழி 10 கிமீ; சுருலோடு 15 கிமீ; தாடிக்காரன்கோணம் 5 கிமீ; திட்டுவிளை 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

10.24 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3146 வீடுகளும், 11392 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. அழகியபாண்டியபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. அழகியபாண்டியபுரம் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகியபாண்டியபுரம்&oldid=3599563" இலிருந்து மீள்விக்கப்பட்டது