உள்ளடக்கத்துக்குச் செல்

பொனெவெந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பொனெவெந்தூர், பி. ச.
துறவி, ஆயர், மறைவல்லுநர்
பிறப்புc. 1221
Bagnoregio, Province of Viterbo, Latium, திருத்தந்தை நாடுகள்
இறப்புஜூலை 15, 1274 (அகவை 52–53)
லியோன், Lyonnais, Kingdom of Arles
வணங்கும் திருஅவைகள்கத்தோலிக்க திருச்சபை
புனிதர் பட்டம்ஏப்ரல் 14, 1482, உரோமை நகரம் by திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ்
திருவிழா15 ஜூலை
ஜூலை மாத இரண்டாம் ஞாயிறு (1482–1568)
14 ஜூலை (1568–1969)
சித்தரிக்கப்படும் வகைகர்தினால்களின் தொப்பியில், நற்கருணைப் பாத்திரத்தை ஏந்தியவாரு; பிரான்சிஸ்கன் சபை உடையில்; எழுதுவதோ அல்லது படிப்பதோ போன்று;

புனித பொனெவெந்தூர், பி. ச. (இத்தாலியம்: San Bonaventura; இயற்பெயர்: ஜியோவானி டி ஃபிதான்சா; 1221 – 15 ஜூலை 1274),[1] என்பவர் இத்தாலிய நடுக் கால இறையியளாலரும் மெய்யியளாலரும் ஆவார். இவர் பிரான்சிஸ்கன் சபையின் ஏழாவது தலைவராக பணியாற்றியவர். இவர் அல்பேனோவின் கர்தினல்-ஆயர். இவருக்கு புனிதர் பட்டமளிப்பு 14 ஏப்ரல் 1482இல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸால் அளிக்கப்பட்டது. திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் 1588இல் இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரை "தேவதூதரின் மறைவல்லுநர்" (இலத்தீன்: Doctor Seraphicus) எனவும் அழைப்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. M. Walsh, ed. (1991). Butler's Lives of the Saints. New York: HarperCollins. p. 216.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பர்மா நகரின் ஜான்
பிரான்சிஸ்கன் சபையின் தலைவர்
1257–1274
பின்னர்
அஸ்கோலியின் ஜெரோம்
முன்னர்
வில்லியம் லாங்டன்
யோர்க் நகரின் பேராயர்
1265–1266
பின்னர்
வால்டர் கிஃபர்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொனெவெந்தூர்&oldid=3582874" இலிருந்து மீள்விக்கப்பட்டது