யூதா பர்சபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
யூதா பர்சபா என்பவர் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 15:22இன் படி, எருசலேமில் இருந்த ஆதி கிறித்தவர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்ததால் இவரையும் சீலாவையும், பவுலேடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு எருசலேம் சங்கத்தின் முடிவுகளை எடுத்துரைக்க கடிதம் கொடுத்து அனுப்பினர். திருத்தூதர் பணிகள் 15:32இன் படி இவரும் சீலாவும் இறைவாக்கினர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கிருத்த கிறித்தவகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர் எனவும் குறிக்கின்றது.
![]() |
புனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இயேசு கிறிஸ்து |
| ||||
---|---|---|---|---|---|
நற்செய்திகள் |
| ||||
திருத்தூதர்கள் | |||||
பணிகள் பேதுரு, பவுல் |
| ||||
உரோமையர்களும் ஏரோதியர்களும் |
| ||||
திருமுகங்கள் | |||||
திருவெளிப்பாடு |
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதா_பர்சபா&oldid=1705350" இருந்து மீள்விக்கப்பட்டது