புலிப்புனம்

ஆள்கூறுகள்: 8°17.2887′N 77°15.4871′E / 8.2881450°N 77.2581183°E / 8.2881450; 77.2581183
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிப்புனம்
புலிப்புனம்
இருப்பிடம்: புலிப்புனம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°17.2887′N 77°15.4871′E / 8.2881450°N 77.2581183°E / 8.2881450; 77.2581183
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


14 மீட்டர்கள் (46 அடி)

குறியீடுகள்


புலிப்புனம் (Pulippunam), இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புலிப்புனம் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது

மதங்கள்[தொகு]

இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் மதத்தினர் உள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

புலிப்புனத்தை ஒட்டி ஏரளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், குளச்சல் துறைமுகம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,முக்கடல் அணை,சொத்தவிளை கடற்கரை மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிப்புனம்&oldid=1410302" இலிருந்து மீள்விக்கப்பட்டது