கண்ணாடிப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணாடிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஆறு ஆகும். இது இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று. ஆனைமலையின் அடிவாரத்தில் பிறக்கும் இந்த ஆறு, பாலக்காடு நகரின் தென்எல்லையை ஒட்டிப் பாய்ந்து பின் பாரதப்புழையுடன் சேர்கிறது.

துணையாறுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடிப்புழா&oldid=3843507" இலிருந்து மீள்விக்கப்பட்டது