நெய்யாறு
Appearance
நெய்யாறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அரபிக்கடல் |
நீளம் | 56 கி.மீ |

நெய்யாறு கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தியமலையில் தோன்றி ஓடும் ஓர் ஆறு. இவ் ஆறு நெய்யாற்றன்கரை வட்டத்தில் பாய்ந்து பின் அரபிக் கடலில் சேர்கிறது. இவ் ஆற்றின் நீளம் 56 கிலோமீட்டர்கள். கல்லாறு, முல்லையாறு முதலியன இதன் துணையாறுகள். நெய்யாற்றின் குறுக்கே நெய்யாறு அணை 1958-ல் கட்டப்பட்டது.
ஆதாரங்கள்
[தொகு]- நெய்யாறு பற்றி- இந்து நாளிதழில்
- நெய்யாறு[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
- நெய்யாறு பற்றி பரணிடப்பட்டது 2015-05-02 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2015-05-02 at the வந்தவழி இயந்திரம்