மங்கலம் ஆறு
Appearance
மங்களம் ஆறு | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 10°40′32″N 76°26′57″E / 10.675519°N 76.4490613°E |
மங்களம் ஆறு (Mangalam River) காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும்.[1]
செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.[2]
மங்களம் ஆற்றின் துணையாறுகள்
[தொகு]காயத்ரிப்புழாவின் துணையாறுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ M a, Suraj. (2015). AN EVALUATION OF WATER QUALITY OF MANGALAM RIVER WITH A SPECIAL REFERENCE TO SABARIMALA PILGRIMAGE SEASON. Pollution Research Paper. 34. 2015.
- ↑ https://www.dtpcpalakkad.com/destination/mangalam-dam