பூதலூர்
தோற்றம்
| பூதலூர் | |
| — நகரம் — | |
| ஆள்கூறு | 10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பூதலூர் (Budalur) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் வட்டம் மற்றும் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும்[4]ஊராட்சியும் ஆகும்.[5] பூதலூர் தஞ்சாவூருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்குக் கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன.
இங்குள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியாகும். சூன் 2020-இல் பூதலூரில் 9, 10-ஆம் நூற்றாண்டு சமணர் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பூதலூர் வட்டத்தின் 22-வது கிராமம்
- ↑ பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வரிசை எண் 52
- ↑ பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு