கௌமாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு (காணாபத்யம்), சிவ வழிபாடு (சைவம்), விஷணு வழிபாடு (வைணவம்), சூரிய வழிபாடு (செளரம்), அம்மன் வழிபாடு (சாக்தம்), முருக வழிபாடு (கெளமாரம்)

[தொகு] பெயர் காரணம்

கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கௌமாரம்&oldid=1411391" இருந்து மீள்விக்கப்பட்டது