காளிதாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். இவரது சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமார சம்பவம் ஆகியவை இந்திய இலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.[1]
[தொகு] மேற்கோள்கள்
- Kalidasa: Translations of Shakuntala and Other Works by Arthur W. Ryder
- Biography of Kalidasa
- Kalidasa and Ancient India
[[roa-