பையனூர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையனூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 19

பையனூர் (Payanoor) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மகாபலிபுரம் அருகில் பழைய மகாபலிபுரம் வீதியில் அமைந்துள்ளது.[1] ஆயிரமாண்டுகளுக்கு மேல் பழைமையான எட்டீசுவரர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது[2]

அமைவிடம்[தொகு]

பையனூர், மாநில நெடுஞ்சாலை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும், புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மகாபலிபுரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்போரூர் தாலுக்காவில்[3] இக்கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் வரை பையனூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Payanoor". Google Maps. Google, Inc. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  2. http://temple.dinamalar.com/New.php?id=1562
  3. "Delimitation of Village Panchayat Ward" (PDF). Kancheepuram District. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையனூர்_(தமிழ்நாடு)&oldid=3901708" இலிருந்து மீள்விக்கப்பட்டது