நவகாளிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
'''நவகாளிப் படுகொலைகள்''' ''(Noakhali genocide or Noakhali Carnage'',(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது |
'''நவகாளிப் படுகொலைகள்''' ''(Noakhali genocide or Noakhali Carnage'',(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது |
||
[[1946]] ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.<ref>Time. 28 October 1946.</ref> இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக [[நவகாளி மாவட்டம்]] மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.<ref name="time">{{cite magazine |title=India: Written in Blood |url=http://content.time.com/time/magazine/article/0,9171,804007,00.html |magazine=Time |date=28 October 1946 |page=42 |url-access=subscription |quote=Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.}}</ref><ref>[http://noakhalisamity.altervista.org/joomla/noakhali-riots-noakhali-massacre Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946]</ref> இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய [[காந்தியடிகள்|காந்தி]] நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.அவருடன் எல்லை காந்தி [[கான் அப்துல் கப்பார் கான்]] அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது '''நவகாளி யாத்திரை''' எனப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive</ref> |
[[1946]] ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.<ref>Time. 28 October 1946.</ref> இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக [[நவகாளி மாவட்டம்]] மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.<ref name="time">{{cite magazine |title=India: Written in Blood |url=http://content.time.com/time/magazine/article/0,9171,804007,00.html |magazine=Time |date=28 October 1946 |page=42 |url-access=subscription |quote=Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.}}</ref><ref>[http://noakhalisamity.altervista.org/joomla/noakhali-riots-noakhali-massacre Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946]</ref> இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய [[காந்தியடிகள்|காந்தி]] நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.<ref>[https://www.bbc.com/tamil/india-42855996 இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?]</ref>அவருடன் எல்லை காந்தி [[கான் அப்துல் கப்பார் கான்]] அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது '''நவகாளி யாத்திரை''' எனப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive</ref> |
||
தமிழக எழுத்தாளர் [[சாவி (எழுத்தாளர்)|சாவி]] என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, [[நர்மதா பதிப்பகம்]] மூலம் வெளியிட்டுள்ளார். |
தமிழக எழுத்தாளர் [[சாவி (எழுத்தாளர்)|சாவி]] என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, [[நர்மதா பதிப்பகம்]] மூலம் வெளியிட்டுள்ளார்.<ref>[https://www.youtube.com/watch?v=nGSGDV7Fjjg&feature=youtu.be நவகாளி யாத்திரை]</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
* [http://www.noakhali-genocide.org/ Noakhali genocide] |
* [http://www.noakhali-genocide.org/ Noakhali genocide] |
||
* [http://noakhalinoakhali.webs.com/ Noakhali Noakhali] |
* [http://noakhalinoakhali.webs.com/ Noakhali Noakhali] |
||
*[https://www.youtube.com/watch?v=nGSGDV7Fjjg&feature=youtu.be நவகாளி யாத்திரை] |
|||
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}} |
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}} |
||
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]] |
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]] |
||
[[பகுப்பு:வங்காளதேசம்]] |
13:26, 27 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
நவகாளிப் படுகொலைகள் | |
---|---|
தப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி | |
இடம் | நவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய வங்களதேசம்) |
நாள் | அக்டோபர் - நவப்பர் 1946 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வங்காள இந்துக்கள் |
தாக்குதல் வகை | படுகொலை, கட்டாய மதமாற்றம் |
ஆயுதம் | Ramdaos, Teta, Koch |
இறப்பு(கள்) | 5,000[1][2] |
தாக்கியோர் | முஸ்லிம் தேசியப் படை, Ex-Servicemen, Private militia |
நவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.[3] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[1][4] இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[5]அவருடன் எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான் அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது.[6]
தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.[7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "India: Written in Blood". Time. 28 October 1946. p. 42.
Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
- ↑ Yasmin Khan (2017). The Great Partition: The Making of India and Pakistan (New ). Yale University Press. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-300-23032-1. https://books.google.com/books?id=_PEpDwAAQBAJ&pg=PA68.
- ↑ Time. 28 October 1946.
- ↑ Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946
- ↑ இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?
- ↑ https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive
- ↑ நவகாளி யாத்திரை