பெட்டவாய்த்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°54′N 78°35′E / 10.90°N 78.58°E / 10.90; 78.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 21: வரிசை 21:
|}}
|}}


'''பெட்டவாய்த்தலை''' அல்லது '''பேட்டவாய்த்தலை''' (''Pettavaithalai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டம் [[ஸ்ரீரங்கம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=15&centcode=0006&tlkname=Srirangam#MAP</ref>. [[சங்க காலம்|சங்க காலத்தில்]] இது [[போர்வை (போஓர்)|போர்வை]] அல்லது போஓர் என அழைக்கப்பட்டது{{ஆதாரம்}}.
'''பெட்டவாய்த்தலை''' அல்லது '''வெட்டுவாய்த்தலை''' (''Pettavaithalai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டம் [[ஸ்ரீரங்கம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=15&centcode=0006&tlkname=Srirangam#MAP</ref>. [[சங்க காலம்|சங்க காலத்தில்]] இது [[போர்வை (போஓர்)|போர்வை]] அல்லது போஓர் என அழைக்கப்பட்டது{{ஆதாரம்}}.


== அமைவிடம் ==
== அமைவிடம் ==

13:28, 15 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பெட்டவாய்த்தலை
—  கிராமம்  —
பெட்டவாய்த்தலை
இருப்பிடம்: பெட்டவாய்த்தலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°54′N 78°35′E / 10.90°N 78.58°E / 10.90; 78.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பெட்டவாய்த்தலை அல்லது வெட்டுவாய்த்தலை (Pettavaithalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்[4]. சங்க காலத்தில் இது போர்வை அல்லது போஓர் என அழைக்கப்பட்டது[சான்று தேவை].

அமைவிடம்

திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கிமீ தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ள சிற்றூர் பேட்டவாய்த்தலை. இவ்வூரை பேட்டவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் அழைக்கின்றனர். வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மாறுபெயர் ஆகும். ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு. இவ்விதம் காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலை இடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர்களால் அழைக்கப்படுகின்றது.[5].

கோயில்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=15&centcode=0006&tlkname=Srirangam#MAP
  5. ஸ்தல வரலாறு, அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், தேவஸ்தானம், பேட்டவாய்த்தலை, திருச்சிராப்பள்ளி, 1994

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டவாய்த்தலை&oldid=2657075" இலிருந்து மீள்விக்கப்பட்டது